காவிரி

சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
பெங்களூரு: தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவும் வேளையில், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரில் தங்களின் கார்களைக் கழுவ, காவிரி நீரைப் பயன்படுத்திய மூவருக்கு, தலா 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை: மேகதாது அணை குறித்து கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது குறித்து தமிழக அரசு கவலைப்பட ஒன்றும் இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகச் செயல்படும் கர்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சை: மேகதாது அணை விவகாரம் தொடர்பில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தலைவர் எஸ்.கே.ஹல்தர் தமிழகத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக காவிரி உரிமை மீட்புக்குழு குற்றம் சாட்டியுள்ளது.